பல்லவி
ஏதி3 நீ பா3ஹு ப3ல பராக்ரமமென்னாள்ளகென்னாள்ளு
அனுபல்லவி
ஆதி3 தே3வ நிஜ தா3ஸுலகு கனனாஸயுண்ட3க3 கரி வரத3 (ஏ)
சரணம்
சரணம் 1
கரமுன 1மெரயு ஸ1ர சாபமு ஆகலி கொன லேதா3
2முர ஹர ஸோ1ணித பானமு ப3ஹு தி3னமுலு கா லேதா3 வாதா3 (ஏ)
சரணம் 2
ஸரஸ பூ4ஸுருல பா3த4லு வினி ரோஸமு ரா லேதா3
மொரலிட3கா3 யோக3 நித்3து3ர நிலிபி மோமு ஜூப ராதா3 வாதா3 (ஏ)
சரணம் 3
3வருஸ தப்பு பு3த்3து4லு நீசுலகு வச்சினதி3 தெலியதா3
வெரபு லேக திரிகே3ரு சாலனுசு வேக3மே ஸ்ரீ த்யாக3ராஜ ஸன்னுத (ஏ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏதி3/ நீ/ பா3ஹு/ ப3ல/ பராக்ரமமு/-என்னாள்ளகு/-என்னாள்ளு/
எங்கே (காட்டு)/ உனது/ கை/ வலிமையின்/ வீரத்தினை/ எத்தனை நாளைக்கு/ எத்தனை நாள்/
அனுபல்லவி
ஆதி3/ தே3வ/ நிஜ/ தா3ஸுலகு/ கன/-ஆஸ/-உண்ட3க3/ கரி/ வரத3/ (ஏ)
முதற்/ கடவுளே/ உண்மை/ தொண்டர்களுக்கு/ காண/ ஆசை/ இருக்க/ கரிக்கு/ அருள்வோனே! எங்கே...
சரணம்
சரணம் 1
கரமுன/ மெரயு/ ஸ1ர/ சாபமு/ ஆகலி/ கொன லேதா3/
கையில்/ ஒளிரும்/ அம்புகளும்/ வில்லும்/ பசி/ கொள்ளவில்லையா/
முர/ ஹர/ ஸோ1ணித/ பானமு/ ப3ஹு/ தி3னமுலு/ கா லேதா3/ வாதா3/ (ஏ)
முரனை/ வென்றோனே/ குருதி/ பருகி/ வெகு/ நாட்கள்/ ஆகவில்லையா/ வாதா/ எங்கே...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மெரயு - மெரஸே.
2 - முர ஹர - முர கர.
3 - வருஸ - வரஸ : இரண்டு சொற்களுக்கும் பொருள் ஒன்றே.
மேற்கோள்கள்
2 - முர ஹர - முரன் - கண்ணனால் கொல்லப்பட்ட அரக்கன் - நரகாஸுரன் எனப்படும் பௌமாஸுரனின் உடந்தை. பாகவத புராணம், 10-வது புத்தகம், அத்தியாயம் 59 நோக்குக. முரன் கதை - சுருக்கம்
விளக்கம்
எத்தனை நாளைக் கெத்தனை நாள் - நீண்ட நாளானது.
குருதி பருகி - வில்லையும் அம்பையும் குறிக்கும்.
யோகத்துயில் - பாற்கடலில் அரி யோகத் துயிலில் உள்ளதாக.
வரிசை - ஒழுங்கு, முறைமை.
Top